இந்த வலைப்பதிவில் தேடு
மகர சின்னம் கொண்ட ஆதியரசன் பரதவர் வழி வந்தவரே மீன் கொடி கொண்ட பாண்டியர் பரதவர் வழி வந்தவரே கப்பல்களை ஓட்டிய சேரரும் பரதவர் வழி வந்தவரே நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி அவன் வழி வந்த கரிகாலனும் பரதவர் வழி வந்தவனே நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக